போராட்ட களத்தில் யாழ். பல்கலை மாணவர்கள் ; தடுத்த பொலிஸார்
தமிழ் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள அடக்குமுறைகளை அரசு நிறுத்தவேண்டும் என்று கோரி ஒன்றிணைந்த தமிழ் தேசியக் கட்சிகளால் முன்னெடுக்கப்படும் அடையாள உணவு தவிர்ப்புப் போராட்டத்தில், யாழ். பல்கலைக்கழக மாணவர்களும் இணைந்து கொண்டனர். போராட்ட இடத்தில் கண்காணிப்புக் கடமையிலிருக்கும் பொலிஸார், மாணவர்களை போராட்ட இடத்துக்கு அனுமதியளிக்க மறுத்தனர். எனினும் மூத்த சட்டத்தரணி என்.சிறிகாந்தா பொலிஸாருக்கு விடயத்தை எடுத்துக் கூறியதன் அடிப்படையில் பின்னர் பின்னர் அனுமதித்தனர். குறித்த அடையாள உணவு தவிர்ப்புப் போராட்டம் சாவகச்சேரி சிவன் ஆலய முன்றலில் இடம்பெற்று … Continue reading போராட்ட களத்தில் யாழ். பல்கலை மாணவர்கள் ; தடுத்த பொலிஸார்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed